Tag: Battinaathamnews

ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் (16) மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ...

ஆங்கில மொழியில் புலமை பெறாத அதிபர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தம்

ஆங்கில மொழியில் புலமை பெறாத அதிபர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தம்

அதிபர் பதவியில் சேர்ந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை நிறுத்தி வைக்க கல்வி அமைச்சு ...

சி.ஐ.டியில் முன்னிலையாகவுள்ள பிள்ளையானின் சகா; ஆனந்த விஜேபால தெரிவிப்பு

சி.ஐ.டியில் முன்னிலையாகவுள்ள பிள்ளையானின் சகா; ஆனந்த விஜேபால தெரிவிப்பு

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர், தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் ...

தமிழ் தேசியத்திற்காக 242 படுகொலை களங்களை சந்தித்த தமிழ் தேசம்; புரிந்துகொள்ளுமா தமிழ் கட்சிகள்

தமிழ் தேசியத்திற்காக 242 படுகொலை களங்களை சந்தித்த தமிழ் தேசம்; புரிந்துகொள்ளுமா தமிழ் கட்சிகள்

ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு தலைவர்களும் அந்தந்த காலகட்டங்களில் தமிழ் கட்சிகள் என்ற பெயர்களில் இயங்கிய கட்சிகளை தங்கள் கைகளுக்குள் வரவழைத்து போட்டுக்கொண்டு .பின்னர் அதே கட்சிகளை அமைப்புக்களை ...

வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள சிறிலங்கன் கேபின் பணியாளர்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள சிறிலங்கன் கேபின் பணியாளர்கள்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் கேபின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் ஆரம்பித்துள்ளனர். விமானத்தில் உணவு கொடுப்பனவை மறு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலைநிறுத்தத்தில் ...

ஓட்டமாவடி சந்தை ஆற்றிலிருந்து சடலம் மீட்பு

ஓட்டமாவடி சந்தை ஆற்றிலிருந்து சடலம் மீட்பு

மட்டக்களப்பு, ஓட்டமாவடி - மீராவோடை சந்தையின் பின் பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளிக்கிழமை (18) அதிகாலை சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் ஆண் ...

அனுராதபுரத்தில் வீட்டு தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

அனுராதபுரத்தில் வீட்டு தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

அனுராதபுரம், கெகிராவ பொலிஸ் பிரிவின் மெதவெவ பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் இருந்து எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ...

15 நாட்களில் 90ஆயிரம் வெளிநாட்டவர்களை வரவேற்ற இலங்கை

15 நாட்களில் 90ஆயிரம் வெளிநாட்டவர்களை வரவேற்ற இலங்கை

2025 ஏப்ரல் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் மாத்திரம், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 93,915 என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. ...

கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கையர் கைது

கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கையர் கைது

கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட 44 வயதான மதப்பிரசாரகர் மீதே யோர்க் ...

புத்தாண்டை முன்னிட்டு மியன்மாரில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை

புத்தாண்டை முன்னிட்டு மியன்மாரில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை

மியன்மார் நாட்டில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டின் இராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது. மியன்மார் நாட்டின் புத்தாண்டை முன்னிட்டு முக்கிய அரசியல் கைதிகள் உள்ளிட்ட 4,900 ...

Page 170 of 992 1 169 170 171 992
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு