Tag: srilankanews

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கான வளிமண்டலச் சூழல் சாதகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை ...

இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய கொடுப்பனவுகளுக்கு உடனடியாக அமைச்சரவையின் ...

நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை, காலி, மாத்தறை, கண்டி, கேகாலை, குருநாகல், களுத்துறை மற்றும் ...

ஸ்பெயின் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்பெயின் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்பெயினில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் ...

குடும்பிமலை குமரன் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி பெற்றுக்கொடுத்த 232 ஆம் படைப்பிரிவின் தொப்பிகல இராணுவத்தினர்

குடும்பிமலை குமரன் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி பெற்றுக்கொடுத்த 232 ஆம் படைப்பிரிவின் தொப்பிகல இராணுவத்தினர்

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மிகவும் பின்தங்கிய எல்லைக் கிராமத்தில் உள்ள குடும்பிமலை குமரன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி சுத்தமான ...

நுவரெலியாவில் இனி அரசியல் சண்டித் தனங்களுக்கு இடமில்லை; ஜனாதிபதி அநுர

நுவரெலியாவில் இனி அரசியல் சண்டித் தனங்களுக்கு இடமில்லை; ஜனாதிபதி அநுர

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ...

கடவுச்சீட்டு பெற முன் வரிசையில் இடம்பிடிக்க 5000 ரூபா?

கடவுச்சீட்டு பெற முன் வரிசையில் இடம்பிடிக்க 5000 ரூபா?

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை இடத்தை வழங்குவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று 5000 ரூபாவை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. தினசரி கிட்டத்தட்ட 2000 பேர் ...

சைக்கிள் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்தினால் சிறை; வெளிநாடு ஒன்று அதிரடி

சைக்கிள் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்தினால் சிறை; வெளிநாடு ஒன்று அதிரடி

ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது கையடக்க தொலைபேசி பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த சில தினங்களாக ...

அரசியல்வாதிகளின் வீண் செலவுகள் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுர

அரசியல்வாதிகளின் வீண் செலவுகள் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகளின் வீண் செலவுகள் குறைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் தேர்தல் பிரசாரக் ...

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன்

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன்

2024 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் ...

Page 1694 of 2014 1 1,693 1,694 1,695 2,014
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு