பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த பெண் உள்ளிட்ட ஐவர் கைது!
ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வைத்து பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி, அவருக்குக் சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் ...
ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வைத்து பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி, அவருக்குக் சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் ...
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான 'கரன்தெனிய ராஜு' என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை ...
இலங்கை கடற்படையினர், கடலோரக் பொலிஸ்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை சட்டவிரோத முறைகளைப் ...
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் ...
நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் விசேட மருத்துவர் எம். ...
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 18ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட ...
மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக் ...
இலங்கை போக்குவரத்துச் சபையின் அனைத்து பேருந்துகளிலும் பயணக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக கார்ட் முறையை அறிமுகப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ...
மிகிந்தலை, மருதன்குளம குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை ஒருவர், நீரில் மூழ்கி நேற்று (17) மதியம் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மருதன்குளம ...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு அருட்தந்தை ரொஹான் டி சில்வா அரசாங்கத்திடம் ...
