வாக்குச் சீட்டை புகைப்படம் எடுக்க தடை!
பொதுத் தேர்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு (Election Commission) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இன்று (14) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆணைக்குழுவினால் இந்த ...
பொதுத் தேர்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு (Election Commission) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இன்று (14) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆணைக்குழுவினால் இந்த ...
ஒரு இனமாக தமிழர்களுக்கான சமத்துவத்திற்கான உரிமைகளை, 'இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு' என்ற மனநிலையுடைய ஆட்சியாளர்களும், அவ் ஆட்சியாளர்களுக்கும், அவர்கள் உருவாக்குகின்ற கட்டமைப்புகளும் காலங்காலமாக மறுத்து வருகின்றன. ...
தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் எதிர்வரும் பாராளமன்ற தேர்தலை பயன்படுத்த சில புலம்பெயர் வர்த்தகர்கள் முயற்சிக்கின்றார்கள். குறிப்பாக லைக்கா உரிமையாளர் திரு சுபாஷ்கரன் திரைமறைவில் பல ...
நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக ...
தேர்தல் காலத்தில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக 06 விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 0702117117, 0113668032, 0113668087, 0113668025, 0113668026 மற்றும் 0113668019 ...
அறுகம் குடா தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அறுகம் குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் ...
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ...
பொலன்னறுவை - திம்புலாகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும் தேரர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர்கள் தேரரை ...
புகைப்படக் கலைஞர் ஒருவர் தனக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு மூலமாக அச்சுறுத்தல் வருவதாக முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து கஹதுடுவ பொலிஸார் ...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் ...
