Tag: Battinaathamnews

இடி மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இடி மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மாலை ...

சார்ஜர் மற்றும் டேட்டா கேபிளை தொப்பியில் மறைத்து சென்ற சிறைக்காவலர் கைது!

சார்ஜர் மற்றும் டேட்டா கேபிளை தொப்பியில் மறைத்து சென்ற சிறைக்காவலர் கைது!

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்குள் கைப்பேசி சார்ஜர் மற்றும் டேட்டா கேபிளை தனது சீருடையில் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற சிறைக்காவலர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ...

ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்களை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம்!

ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்களை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம்!

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் சேவையை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் 'வெளிநாட்டில் உள்ள ...

காலி சிறைச்சாலையில் 53 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு!

காலி சிறைச்சாலையில் 53 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு!

காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தொலைப்பேசி துணைக் கருவிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலி சிறைச்சாலையின் அவசரகால ...

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு புதிய நியமனங்கள்!

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு புதிய நியமனங்கள்!

அரசாங்கத்தின் வருமான இலக்குகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக ...

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர!

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர!

முன்னாள் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர கொழும்பு 7 பேஜெட் வீதியிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (08) வெளியேறினார். இந்த உத்தியோகபூர்வ ...

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கையை தேடிப்பார்க்க புதிய குழு நியமனம்!

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கையை தேடிப்பார்க்க புதிய குழு நியமனம்!

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் தேடிப்பார்க்க குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் முன்னாள் ...

குடிபோதையில் கத்திய கணவனின் வாயில் துணியை வைத்து அடைத்த மனைவி; கணவன் உயிரிழப்பு!

குடிபோதையில் கத்திய கணவனின் வாயில் துணியை வைத்து அடைத்த மனைவி; கணவன் உயிரிழப்பு!

அனுராதபுரத்தில் கணவனை கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீடொன்றில் குடும்ப ...

தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த மட்டு கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய மாணவிகள்!

தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த மட்டு கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய மாணவிகள்!

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்துகொண்ட மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/ககு/கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய 17 ...

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் அவர்களுக்கு பதவி உயர்வு!

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் அவர்களுக்கு பதவி உயர்வு!

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான திரு.வ. வாசுதேவன் அவர்கள் அரச உத்தியோக முதல் தரத்திலிருந்து தற்போது சிறப்பு தரம் (Special Grade) என்னும் பதவி உயர்வு பெற்றுள்ளார். ...

Page 1803 of 2058 1 1,802 1,803 1,804 2,058
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு