முடிவடையவுள்ள பிரச்சார நடவடிக்கைகள்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாடுகள்!
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நவம்பர் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, அனைத்து தேர்தல் வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரம் ...










