கச்சா எண்ணெய் விலை திடீர் சரிவு; ஆசிய பங்குச்சந்தைகள் எழுச்சி!
ஆசியாவில் இன்று (10) அதிகாலை வர்த்தகத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை சுமார் 8.5% சரிந்து ஒரு பீப்பாய் ...
ஆசியாவில் இன்று (10) அதிகாலை வர்த்தகத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை சுமார் 8.5% சரிந்து ஒரு பீப்பாய் ...
கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடைகளை வழமைக்குக் ...
ஈரானுக்கு எதிரான போர் “மிக விரைவில்” முடிவுக்கு வரும் என்றும், எண்ணெய் விலைகள் குறையும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். மியாமிக்கு அருகிலுள்ள தனது ...
கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோ பிக்கரிங் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரசன்னா பாலசுப்பிரமணியம் என்பவரே ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் உலகளாவிய பணவீக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு, எரிசக்தி பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. ஜப்பானிய நிதியமைச்சினால் ...
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சக்தித் துறை சீர்திருத்தங்களின் கீழ், இலங்கை மின்சார சபை (CEB) மூலம் மேற்கொள்ளப்பட்ட ...
இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெரி கேர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் ...
யாழ்ப்பாணத்தில் இரு குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள்வெட்டில் முடிந்தது. குருக்கள் ஒருவர் பலி.யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ...
கொழும்பு கோட்டை, இலங்கை மத்திய வங்கியின் பழைய 16 மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்னல் கடத்தி அமைப்பிலிருந்து சுமார் 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலை கருத்திற்கொண்டு, துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி, வடக்கு சைப்பிரஸில் ஆறு எப்-16 ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ...
