Tag: internationalnews

கடந்த கால திருடர்களால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன; நலிந்த ஜயதிஸ்ஸ

கடந்த கால திருடர்களால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன; நலிந்த ஜயதிஸ்ஸ

கடந்த கால ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பது தற்போது கடினமான காரியமாக மாறியுள்ளது என்றும், அதற்கான சாட்சியங்கள் நுணுக்கமான முறையில் ...

மலையக வரிசை வீட்டு கூரைத் தகடுகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை

மலையக வரிசை வீட்டு கூரைத் தகடுகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை

நாட்டில் மலையக சமூகத்தின் பழுதடைந்த வரிசை வீடுகளை புதுப்பிப்பதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் 825, 66, 020.00 ரூபாய் பெறுமதியான கூரைத் தகடுகளை ...

இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசி வழங்கிய மியன்மார்

இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசி வழங்கிய மியன்மார்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியன்மார் இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹ்டாய்க், ...

யாழில் பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

யாழில் பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் ...

“தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” மட்டக்களப்பில் இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்கவுள்ள இசை நிகழ்வு

“தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” மட்டக்களப்பில் இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்கவுள்ள இசை நிகழ்வு

மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கும்"தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்" எனும் இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்றது. ...

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 24 வரை ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 24 வரை ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் ...

கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையில் பொங்கல் விழா

கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையில் பொங்கல் விழா

மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. அன்றைய தினம் காலை ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அர்ச்சகர்களினால் ...

பொன்னாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

பொன்னாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற ...

கனடாவில் மக்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

கனடாவில் மக்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

டொராண்டோ நகரம் முழுவதும் பல சம்பவங்களில் மக்களை வீடியோ பதிவு செய்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் குற்றவியல் தொந்தரவு விசாரணையைத் தொடர்ந்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மட்டக்களப்பில் கராத்தே மாணவர்களின் பெருமைமிக்க சாதனை

மட்டக்களப்பில் கராத்தே மாணவர்களின் பெருமைமிக்க சாதனை

Japan Karate Do Shotokan Study Association-இன் 2026 ஆண்டுக்கான தரப்படுத்துதல் பரீட்சை (Belt Grading Exam) கிரான் மத்திய கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பரீட்சை, ...

Page 385 of 1216 1 384 385 386 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு