Tag: Srilanka

துபாய்க்கு பயணித்த இலங்கையர்களின் பயணப் பொதியில் இருந்த பணம் திருட்டு

துபாய்க்கு பயணித்த இலங்கையர்களின் பயணப் பொதியில் இருந்த பணம் திருட்டு

துபாயில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக FitsAir விமானத்தில் டுபாய்க்குச் சென்றபோது, ​​ மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரி உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவின் ...

ஒன்றாகவிருந்து மதுபானம் அருந்திய நண்பரை அடித்துக்கொன்ற சக நண்பர்கள்; மட்டு வெல்லாவெளியில் சம்பவம்-காணொளி

ஒன்றாகவிருந்து மதுபானம் அருந்திய நண்பரை அடித்துக்கொன்ற சக நண்பர்கள்; மட்டு வெல்லாவெளியில் சம்பவம்-காணொளி

மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய் தர்கத்தையடுத்து ஒருவர் மீது மூன்று பேர், பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (14) மட்டக்களப்பு ...

அம்பாறையில் சட்டவிரோதமாக தேக்கு மரப் பலகைகளை கடத்தி வந்தவர்கள் கைது

அம்பாறையில் சட்டவிரோதமாக தேக்கு மரப் பலகைகளை கடத்தி வந்தவர்கள் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக வாகனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட தேக்கு மரப்பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் ...

ரயில் சாரதியின் திடீர் சுகயீனம் காரணத்தால் தாமதமடைத்த ரயில்; சிரமத்திற்குள்ளான பயணிகள்

ரயில் சாரதியின் திடீர் சுகயீனம் காரணத்தால் தாமதமடைத்த ரயில்; சிரமத்திற்குள்ளான பயணிகள்

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலொன்று ஹட்டன் ரயில் நிலையத்தை நெருங்கும் போது சாரதி திடீரென சுகவீனமடைந்துள்ளார். இதன் காரணமாக, நேற்று (14) மாலை ...

மட்டு ஏறாவூர் நாகலிங்கேஸ்வரர் ஆலய தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு திருட்டு-CCTV

மட்டு ஏறாவூர் நாகலிங்கேஸ்வரர் ஆலய தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு திருட்டு-CCTV

மட்டக்களப்பு – ஏறாவூர் ரிசி குவாட்டஸ் பகுதியில் அமைந்துள்ள நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தின் தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு சிலைகள், பூஜைப் பொருட்கள் என்பன களவாடப்பட்டுள்ளதுடன், ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு ...

அடுத்தமாதம் முதல் உயர்வடையப்போகும் அரச ஊழியர்களின் சம்பளம்

அடுத்தமாதம் முதல் உயர்வடையப்போகும் அரச ஊழியர்களின் சம்பளம்

வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்பளம் வழங்குவதற்கான வழக்கமான திகதிக்கு ...

யாழில் வீதி போக்குவரத்து தொடர்பாக மாணவர்களுக்கு பொலிஸாரால் தெளிவூட்டும் நிகழ்வு

யாழில் வீதி போக்குவரத்து தொடர்பாக மாணவர்களுக்கு பொலிஸாரால் தெளிவூட்டும் நிகழ்வு

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் நேற்று (14) மேற்கொண்டுள்ளனர். யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை ...

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தால் உயிரிழப்பு; ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தால் உயிரிழப்பு; ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளதை தொடர்ந்து கடும் சீற்றமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் ஐந்தாம் திகதி தனது மகுராவில் ...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி; பெண் உட்பட இருவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி; பெண் உட்பட இருவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, நான்கு பேரிடமிருந்து 50 லட்சத்திற்கு மேலான பணத்தை பெற்ற பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது ...

மூதூரில் இரு பெண்கள் வெட்டிக்கொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட 15 வயது சிறுமி

மூதூரில் இரு பெண்கள் வெட்டிக்கொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட 15 வயது சிறுமி

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் ...

Page 184 of 797 1 183 184 185 797
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு