Tag: Srilanka

கடவுச்சீட்டு பெற முன் வரிசையில் இடம்பிடிக்க 5000 ரூபா?

கடவுச்சீட்டு பெற முன் வரிசையில் இடம்பிடிக்க 5000 ரூபா?

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை இடத்தை வழங்குவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று 5000 ரூபாவை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. தினசரி கிட்டத்தட்ட 2000 பேர் ...

சைக்கிள் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்தினால் சிறை; வெளிநாடு ஒன்று அதிரடி

சைக்கிள் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்தினால் சிறை; வெளிநாடு ஒன்று அதிரடி

ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது கையடக்க தொலைபேசி பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த சில தினங்களாக ...

அரசியல்வாதிகளின் வீண் செலவுகள் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுர

அரசியல்வாதிகளின் வீண் செலவுகள் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகளின் வீண் செலவுகள் குறைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் தேர்தல் பிரசாரக் ...

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன்

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன்

2024 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் ...

சவூதி அரேபியாவில் 04 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவில் 04 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவில் (Saudi Arabia) 04 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது ...

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் போராட்டம்; புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் போராட்டம்; புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் இல்லாவிடில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோமென புகையிரத நிலைய அதிபர்கள் ...

சமூக ஊடகங்களில் வெளியான தகவல்; அரசாங்கம் மறுப்பு

சமூக ஊடகங்களில் வெளியான தகவல்; அரசாங்கம் மறுப்பு

நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, ...

அஸ்வெசுமவுக்காக 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமனம்

அஸ்வெசுமவுக்காக 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமனம்

"அஸ்வெசும':சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை ஆராய 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ...

ஆட்சியை கைப்பற்ற போகும் ரணில்? ; இந்தியா அழைத்ததன் பின்னணி என்ன?

ஆட்சியை கைப்பற்ற போகும் ரணில்? ; இந்தியா அழைத்ததன் பின்னணி என்ன?

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி விழா கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. அரசாங்கத்திலிருந்து எவருக்கும் அழைப்பு விடுக்கப்படாத போதிலும், முன்னாள் ...

பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு

பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு

அறுகம்பே சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா ...

Page 1741 of 2005 1 1,740 1,741 1,742 2,005
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு