பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி மீது மோதிய பஜ்ரோ ரக வாகனம்
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் பச்சனூர் பகுதியில் இன்று (11) பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி மீது பஜ்ரோ ரக வாகனம் ஒன்று ...
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் பச்சனூர் பகுதியில் இன்று (11) பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி மீது பஜ்ரோ ரக வாகனம் ஒன்று ...
அதிவேக நெடுஞ்சாலைகளில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாலை மேம்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஃப்.எம்.பி. சூரிய பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ...
மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, வாகனங்களின் வடிவமைப்பை மாற்றவும் அலங்கரிக்கவும் அமைச்சரவை சிறப்பு ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்தப் பணிக்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் ...
கடந்த 08 ஆம் திகதி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய ...
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ...
மட்/ பட் / தும்பங்கேணி கண்ணகி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிபாடசாலை விளையாட்டு மைதானம் நேற்றைய தினம் (10) வித்தியாலய முதல்வர் மு.அருந்தவகுமார் தலைமையில் ...
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளை மீறி, போலியான உற்பத்தி திகதிகளை ...
பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி)தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்ய மாத்தறை நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) ...
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் (09) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் அதன் ...
கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் ...