Tag: internationalnews

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை ...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை; உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை; உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் ...

‘ஐரிஸ் டெனா’ தாக்குதல்; அமெரிக்கா மீது ஈரான் கடும் குற்றச்சாட்டு

‘ஐரிஸ் டெனா’ தாக்குதல்; அமெரிக்கா மீது ஈரான் கடும் குற்றச்சாட்டு

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இந்த மாத தொடக்கத்தில் தமது 'ஐரிஸ் டெனா' கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தின் போது, மீட்பு நடவடிக்கைகளை அமெரிக்கா தடுத்ததாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. ...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு ...

வடக்கு, கிழக்கில் அவ்வப்போது மழை; வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, கிழக்கில் அவ்வப்போது மழை; வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றைய தினம் (11) நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா ...

கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும்; மின்சார ஊழியர்கள்

கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும்; மின்சார ஊழியர்கள்

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மின்சார சபை கலைக்கப்பட்டு புதிதாக நிறுவப்பட்ட ...

சீரழிந்த இ.போ.சபையை மீண்டும் எழுப்ப புதிய கலாச்சாரத்தை உருவாக்குவோம்; ஜனாதிபதி

சீரழிந்த இ.போ.சபையை மீண்டும் எழுப்ப புதிய கலாச்சாரத்தை உருவாக்குவோம்; ஜனாதிபதி

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது தேசியக் கொள்கை ஒன்றை ...

முன்னாள் DIG பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

முன்னாள் DIG பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ...

மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடு கட்டும் கொடுப்பனவு 2.5 மில்லியனாக உயர்வு!

மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடு கட்டும் கொடுப்பனவு 2.5 மில்லியனாக உயர்வு!

மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய குடும்பங்களுக்கான வீட்டு நிர்மாணக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ...

இணையம் மூலமாக அஸ்வெசும பணத்தை திருடும் கும்பல்

இணையம் மூலமாக அஸ்வெசும பணத்தை திருடும் கும்பல்

யாழ்ப்பாணத்தில் அஸ்வெசும பயனாளிகளிடம் இணைய மோசடி ஊடாக பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் மாவட்ட செயலகம் கோரியுள்ளது. இது குறித்து மாவட்ட செயலகம் ...

Page 300 of 1208 1 299 300 301 1,208
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு