Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடு கட்டும் கொடுப்பனவு 2.5 மில்லியனாக உயர்வு!

மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடு கட்டும் கொடுப்பனவு 2.5 மில்லியனாக உயர்வு!

3 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய குடும்பங்களுக்கான வீட்டு நிர்மாணக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இத்திட்டத்தின் கீழ், ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 1.6 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

தற்போதைய கட்டுமானச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த உதவித் தொகையை 2.5 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியமர்த்தும் இந்த வேலைத்திட்டம், பயனாளிகளே வீடுகளை நிர்மாணித்துக் கொள்ளும் பொறிமுறையின் கீழ் அமுல்படுத்தப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது சொந்த வீடுகளைக் கட்டி வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப பெரும் உதவியாக அமையும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும்; மின்சார ஊழியர்கள்
செய்திகள்

கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும்; மின்சார ஊழியர்கள்

March 10, 2026
சீரழிந்த இ.போ.சபையை மீண்டும் எழுப்ப புதிய கலாச்சாரத்தை உருவாக்குவோம்; ஜனாதிபதி
செய்திகள்

சீரழிந்த இ.போ.சபையை மீண்டும் எழுப்ப புதிய கலாச்சாரத்தை உருவாக்குவோம்; ஜனாதிபதி

March 10, 2026
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் மாலுமிகள்; இலங்கையிலிருந்து உடல்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படும்!
செய்திகள்

அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் மாலுமிகள்; இலங்கையிலிருந்து உடல்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படும்!

March 10, 2026
முன்னாள் DIG பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை
செய்திகள்

முன்னாள் DIG பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

March 10, 2026
இணையம் மூலமாக அஸ்வெசும பணத்தை திருடும் கும்பல்
செய்திகள்

இணையம் மூலமாக அஸ்வெசும பணத்தை திருடும் கும்பல்

March 10, 2026
காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முறியடிப்பு; 6.8 கிலோ தங்கத்துடன் இருவர் கைது
செய்திகள்

காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முறியடிப்பு; 6.8 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

March 10, 2026
Next Post
முன்னாள் DIG பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

முன்னாள் DIG பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.