தமிழர் பகுதியில் வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட மற்றுமொரு துப்பாக்கிச் சூடு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன், பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ...










