Tag: Batticaloa

செம்மணி மனிதப் புதைகுழியில் 240 எலும்புத் தொகுதிகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் 240 எலும்புத் தொகுதிகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நேற்று (05) 44ஆவது நாளில் தொடர்ந்தபோது மேலும் ஐந்து எலும்புத் தொகுதிகள் வெளிக்கொணரப்பட்டன.அவற்றில், கால்களை மடித்து, சம்மணம் கட்டியவாறு அமர்ந்த ...

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு ...

சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்துவிட்டோம்; ட்ரம்ப்

சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்துவிட்டோம்; ட்ரம்ப்

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடின், பிரதமர் மோடி ஆகியோர் கலந்துகொண்டதோடு, சர்வதேச ...

மறுப்புக் கூற்றுக்கள் இருந்தபோதிலும் ரணில் சம்பளம், ஓய்வூதியம் பெற்றார்; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வெளிப்பாடுகள்

மறுப்புக் கூற்றுக்கள் இருந்தபோதிலும் ரணில் சம்பளம், ஓய்வூதியம் பெற்றார்; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வெளிப்பாடுகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற சம்பளம், ஓய்வூதியம் பெற்றார்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியானது ​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ...

வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறு ...

அநுர அரசாங்கத்திடம் சி.வி.கே.சிவஞானம் விடுத்துள்ள கோரிக்கை!

அநுர அரசாங்கத்திடம் சி.வி.கே.சிவஞானம் விடுத்துள்ள கோரிக்கை!

"எங்களை இனவாதிகள் என்று முத்திரை குத்தாமல் எங்கள் உணர்வுகளை மதித்து அபிலாஷைகளைக் கருத்தில் எடுத்து தீர்மானத்துக்கு வர வேண்டும் எனப் பொறுப்போடு ஜனாதிபதியையும் அரசையும் கேட்டுக்கொள்கின்றோம்." என ...

பேருந்து விபத்திற்கான காரணம்? உயிர் தப்பியவரின் வௌிப்படுத்தல்

பேருந்து விபத்திற்கான காரணம்? உயிர் தப்பியவரின் வௌிப்படுத்தல்

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் தங்காலையில் இருந்து சுற்றுலாவிற்கு சென்ற ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல பொலிஸ் பிரிவின் 24 ஆவது கிலோமீட்டர் ...

ஆப்கானிஸ்தானில் 2 நாளில் 8 முறை நிலநடுக்கம்; மக்கள் மத்தியில் பெரும் அச்சம்

ஆப்கானிஸ்தானில் 2 நாளில் 8 முறை நிலநடுக்கம்; மக்கள் மத்தியில் பெரும் அச்சம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் ரிச்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிச்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிச்டர் 4.6 அளவிலும், ...

இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்

இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்

இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி முட்டைரொட்டி,ஆகிய உணவுகளின் விலைகள் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் ...

48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது!

48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் கடந்த 5 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளுடன் 29 சந்தேக ...

Page 753 of 1154 1 752 753 754 1,154
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு