Tag: Batticaloa

40 மில்லியன் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது

40 மில்லியன் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டிற்குள் நுழைய முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் ...

பேத்தாழை பொதுநூலகத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 78ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

பேத்தாழை பொதுநூலகத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 78ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் பேத்தாழை பொதுநூலகத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 78ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. பேத்தாழை பொதுநூலகப் ...

4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் நரேந்திர மோடி

4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் நரேந்திர மோடி

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் 4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக பிரபல செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ...

தெஹிவளையில் விசேட அதிரடிப் படையினரால் துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

தெஹிவளையில் விசேட அதிரடிப் படையினரால் துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட ...

தமிழில் உறுதிமொழி ஏற்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் கமல்ஹாசன்

தமிழில் உறுதிமொழி ஏற்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் கமல்ஹாசன்

மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதி மொழி ஏற்று மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பதவியேற்று கொண்டார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் ...

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக சிவில் ஆர்வலர் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக சிவில் ஆர்வலர் முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி சிஐடியில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த ...

கறுப்பு ஜூலை மற்றும் யாழ் நூலகத்தை எரித்த அமைச்சரவையில் ரணில்

கறுப்பு ஜூலை மற்றும் யாழ் நூலகத்தை எரித்த அமைச்சரவையில் ரணில்

யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்த மற்றும் கறுப்பு ஜுலையை உருவாக்கிய அமைச்சரவையில் இருந்தவர்களில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே இப்போது இருக்கின்றார் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க ...

ராஜஸ்தானில் பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், ராஜஸ்தான் ...

உதவித் தொகையை 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை

உதவித் தொகையை 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த ...

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் சடலமாக மீட்பு

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் சடலமாக மீட்பு

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு ...

Page 848 of 1144 1 847 848 849 1,144
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு