Tag: Batticaloa

குருவிட்டவில் யுவதி கொலை; 17 வயது சிறுவன் கைது

குருவிட்டவில் யுவதி கொலை; 17 வயது சிறுவன் கைது

இரத்தினபுரியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெவிபஹல - தொடன்எல்ல வீதியில் கடந்த புதன்கிழமை (02) மாலை கழுத்து வெட்டப்பட்டு யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகள் கைது

விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகள் கைது

விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மகேஷி விஜேரத்னவின் மகள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தியதாகத் தெரிவித்து கைது ...

உடன்படாவிட்டால் 70 சதவீத வரி விதிக்கப்படும்: டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

உடன்படாவிட்டால் 70 சதவீத வரி விதிக்கப்படும்: டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட வரி கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு ஜூலை 9 ஆம் திகதி முதல் ...

கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவபட்டப்படிப்பில் உள்நாட்டு மாணவர் சேர்க்கை மறுப்பு; இடைக்கால தடை கோரிய மனுவில் விசாரணை

கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவபட்டப்படிப்பில் உள்நாட்டு மாணவர் சேர்க்கை மறுப்பு; இடைக்கால தடை கோரிய மனுவில் விசாரணை

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்படிப்புக்கு உள்நாட்டு மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானம் அமுல்படுத்தப்படுவதை தடுக்க இடைக்காலத் தடை விதிக்க கோரி மாணவர்கள் குழு ...

சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகளை இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், முன்னாள் மூத்த அரசு ...

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

மறு அறிவிப்பு வரும் வரை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (07) முதல் சேவைகள் தற்காலிகமாக ...

அரச பாடசாலை நிகழ்வுகளுக்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் நடவடிக்கை

அரச பாடசாலை நிகழ்வுகளுக்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் நடவடிக்கை

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகள் , விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக பிரதி கல்வி ...

ஏடிஎம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

ஏடிஎம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

ஏடிஎம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரொருவர் கொழும்பு - மோதர எலி, ஹவுஸ் சாலையில் கைதாகியுள்ளார். குறித்த சந்தேகநபர் போதைப்பொருளுடன் நேற்று (06) பிற்பகல் ...

பின் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றி செல்லும் பேருந்து தொடர்பில் பயணிகள் விசனம்

பின் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றி செல்லும் பேருந்து தொடர்பில் பயணிகள் விசனம்

பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்யும் அரச பேருந்தில், மக்கள் வெளியேறும் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றிச்செல்லும் நிலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பொத்துவில் ...

நாட்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 12,000 பேர் மரணம்

நாட்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 12,000 பேர் மரணம்

நாட்டில் ஆண்டுதோறும் இடம்பெறும் சுமார் 1,45,000 உயிரிழப்புகளில் 12,000 பேர் வரை விபத்துகளால் மரணமடைகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 ...

Page 885 of 1142 1 884 885 886 1,142
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு