Tag: Battinaathamnews

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துக்கு எதிரான விசாரணை தொடர்பில் சபாநாயகர் விசேட உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துக்கு எதிரான விசாரணை தொடர்பில் சபாநாயகர் விசேட உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவில் உறுப்பினர்களை நியமிக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து ...

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோக சம்பவம்; மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோக சம்பவம்; மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜிடம் கிளிநொச்சி ...

இளைஞர்களை அடிப்படை வாதத்திலிருந்து பாதுகாப்போம்; மட்டக்களப்பில் ஜனாதிபதி

இளைஞர்களை அடிப்படை வாதத்திலிருந்து பாதுகாப்போம்; மட்டக்களப்பில் ஜனாதிபதி

இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்ககூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகயும் ...

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகை கைப்பற்றிய கடற்படை

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகை கைப்பற்றிய கடற்படை

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் இன்று சனிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த படகு ...

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் வெடி குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் வெடி குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்றையதினம் (11) வெடி குண்டுகள் மீட்கப்பட்டன. நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்தபோதே இவ்வாறு குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. ...

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி

சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாளையும் (13), நாளை மறுதினமும் (14) இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. கைதி ...

மொரட்டுவ பகுதியில் தீ பற்றி எரிந்த வீடு

மொரட்டுவ பகுதியில் தீ பற்றி எரிந்த வீடு

மொரட்டுவ, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து நேற்று (11) இடம்பெற்றுள்ளது. உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் தீயை ...

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு!

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு!

சிங்கள - தமிழ் புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விநியோகம் இல்லாததால், உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில காய்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ...

தொடருந்து முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து

தொடருந்து முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து

அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்து கொஸ்கம, அளுத்தம்பலம் தொடருந்து கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (12) காலை ...

கண்டியில் 20 வயது இளம் பெண் காணவில்லை; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

கண்டியில் 20 வயது இளம் பெண் காணவில்லை; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

கண்டி வீதி, வரக்காபொல, தொலங்கமுவ பகுதியை சேர்ந்த பாத்திமா இல்மா எனும் 20 வயது இளம் பெண்ணை நேற்று முன்தினம் (10) முதல் காணவில்லை என பெற்றோர் ...

Page 29 of 834 1 28 29 30 834
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு