Tag: election

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பில் போராட்டம்

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பிலும் இன்றைய தினம் (26) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப் பட்ட வகையில் ...

சாணக்கியனிடம் வினயமாக கேட்டுக்கொண்ட பிமல் ரத்நாயக்க

சாணக்கியனிடம் வினயமாக கேட்டுக்கொண்ட பிமல் ரத்நாயக்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாண சபை முறைமையை ஒழிக்கப் போவதாக பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியிடும் கீழ்த்தரமான நோக்கத்தில் கதைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை நாடாளுமன்றத்தில் ...

செம்மணியில் 600 சடலங்கள்; சர்வதேச நிபுணர்களை அழைக்க கோரும் ரெலோ

செம்மணியில் 600 சடலங்கள்; சர்வதேச நிபுணர்களை அழைக்க கோரும் ரெலோ

யாழ் செம்மணி மனிதப் புதைக்குழியில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள் வெளி வருகின்ற நிலையில் சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதன் மூலம் உண்மையை நிலை நாட்ட முடியும் ...

219 மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து; சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

219 மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து; சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று(25) பாராளுமன்றத்தில், ...

சம்பிக்க ரணவக்கவின் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

சம்பிக்க ரணவக்கவின் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்பான வழக்கை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் அதுவரையில் அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை தற்காலிகமாக நீக்கவும் ...

இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டின் இது வரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பாதுகாப்பு ...

வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் நாளை இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரும் போராட்டம்

வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் நாளை இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரும் போராட்டம்

நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் ...

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக சிவில் ஆர்வலர் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக சிவில் ஆர்வலர் முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி சிஐடியில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த ...

ராஜஸ்தானில் பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், ராஜஸ்தான் ...

உதவித் தொகையை 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை

உதவித் தொகையை 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த ...

Page 677 of 734 1 676 677 678 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு