Tag: mattakkalappuseythikal

மட்டு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும், அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று (26) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக ...

பொதுமக்களின் கருத்துப்படி ஊழலுக்கு ஆளாகும் 10 முக்கிய துறைகள் அடையாளம்

பொதுமக்களின் கருத்துப்படி ஊழலுக்கு ஆளாகும் 10 முக்கிய துறைகள் அடையாளம்

நாட்டின் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் சுங்கத் திணைக்களம் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

பணப் பரிவர்த்தனை தகராறில் உயிரிழந்த வர்த்தக நிலைய பணியாளர்

பணப் பரிவர்த்தனை தகராறில் உயிரிழந்த வர்த்தக நிலைய பணியாளர்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் டெல்மார்வத்த, ஹல்கிரான் ஓய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் ...

இலங்கை – பலஸ்தீன் நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து பிமல் ரத்னாயக்க இராஜினாமா

இலங்கை – பலஸ்தீன் நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து பிமல் ரத்னாயக்க இராஜினாமா

இலங்கை – பலஸ்தீன்நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க இராஜினாமா செய்துள்ளதாக குறித்த சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியதாக ஊடகம் ஒன்று ...

ஆசிய கிண்ண சூப்பர் 4 கடைசி ஆட்டத்தில் இன்று இந்தியா – இலங்கை மோதல்

ஆசிய கிண்ண சூப்பர் 4 கடைசி ஆட்டத்தில் இன்று இந்தியா – இலங்கை மோதல்

ஆசிய கிண்ண T20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இன்று (26) இரவு இந்​தியா – இலங்கை அணி​கள் துபா​யில் மோதுகின்​றன. ஆசிய ...

அமரர் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வாகரையில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

அமரர் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வாகரையில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

அமரர் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் வகையில் நடைபெற்றுவரும் நினைவு எழுச்சி வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன. அமரர் திலீபனின் 38வது ...

தங்காலை ‘ஐஸ்லாந்து’ ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை ‘கஞ்சா தோட்டமாக’ மாற்றுவது சரியா?; ஓமல்பே சோபித தேரர்

தங்காலை ‘ஐஸ்லாந்து’ ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை ‘கஞ்சா தோட்டமாக’ மாற்றுவது சரியா?; ஓமல்பே சோபித தேரர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை ...

மொனராகலையில் தூங்கிகொண்டிருந்த கணவனை கோடாரியால் கொத்திய மனைவி

மொனராகலையில் தூங்கிகொண்டிருந்த கணவனை கோடாரியால் கொத்திய மனைவி

தூங்கிக்கொண்டிருந்த கணவனை அவருடைய மனைவி கோடாரியால் கொத்திய சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் வீதி 19 ஆம் கட்டை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் ...

Page 839 of 1315 1 838 839 840 1,315
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு