Tag: Srilanka

பேருந்து அலங்காரம் தொடர்பில் அமைச்சரவையின் சிறப்பு ஒப்புதல்

பேருந்து அலங்காரம் தொடர்பில் அமைச்சரவையின் சிறப்பு ஒப்புதல்

மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, வாகனங்களின் வடிவமைப்பை மாற்றவும் அலங்கரிக்கவும் அமைச்சரவை சிறப்பு ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்தப் பணிக்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் ...

அர்ச்சுனாவின் கருத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டனம்

அர்ச்சுனாவின் கருத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டனம்

கடந்த 08 ஆம் திகதி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய ...

அநுராதபுரத்தில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்; இராணுவத்திலிருந்து தப்பியோடியவரை தேடும் பொலிஸ் குழுக்கள்

அநுராதபுரத்தில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்; இராணுவத்திலிருந்து தப்பியோடியவரை தேடும் பொலிஸ் குழுக்கள்

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ...

மட்/ பட் / தும்பங்கேணி கண்ணகி வித்தியாலய வருடாந்த இல்லமெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2025

மட்/ பட் / தும்பங்கேணி கண்ணகி வித்தியாலய வருடாந்த இல்லமெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2025

மட்/ பட் / தும்பங்கேணி கண்ணகி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிபாடசாலை விளையாட்டு மைதானம் நேற்றைய தினம் (10) வித்தியாலய முதல்வர் மு.அருந்தவகுமார் தலைமையில் ...

196 வாகனங்கள் மீள் ஏற்றுமதி என்று வெளியாகியுள்ள தகவல் பொய்யானது; பிரசாத் மானகே

196 வாகனங்கள் மீள் ஏற்றுமதி என்று வெளியாகியுள்ள தகவல் பொய்யானது; பிரசாத் மானகே

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளை மீறி, போலியான உற்பத்தி திகதிகளை ...

தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்யுமாறு திறந்த பிடியாணை உத்தரவு

தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்யுமாறு திறந்த பிடியாணை உத்தரவு

பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி)தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்ய மாத்தறை நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) ...

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் (09) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் அதன் ...

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் சி.ஐ.டி முன் ஆஜர்

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் சி.ஐ.டி முன் ஆஜர்

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் ...

யாழில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

யாழில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு, ...

புலிகளால் கொல்லப்பட்ட அல்ஃபிரட் துரையப்பாவின் பேத்தி கனடாவில் சுட்டுக்கொலை

புலிகளால் கொல்லப்பட்ட அல்ஃபிரட் துரையப்பாவின் பேத்தி கனடாவில் சுட்டுக்கொலை

கனடாவின் மார்க்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக ...

Page 183 of 785 1 182 183 184 785
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு