Tag: srilankapolice

கடற்படையின் பாரிய சுற்றிவளைப்பு; சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 77 பேர் கைது!

கடற்படையின் பாரிய சுற்றிவளைப்பு; சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 77 பேர் கைது!

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் 17 முதல் 30 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் ...

தன்சல் பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

தன்சல் பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களை பதிவு செய்யும் பணிகள் இன்று (4) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  நாடளாவிய ...

தபால் வாக்குகளில் பெரம்பூரில் விஜய் முன்னிலை!

தபால் வாக்குகளில் பெரம்பூரில் விஜய் முன்னிலை!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், தற்போது தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் ...

தப்பியோட முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு!

தப்பியோட முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு!

நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று பொலிஸ் மற்றும் சிறைச்சாலை காவலில் இருந்து தப்பியோட முயன்ற கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். காலி ...

“வரலாற்றை மாற்றியவன்!” ; ஜனாதிபதி அநுர குமாரவுக்கு ‘கம்பன் புகழ்’ விருது

“வரலாற்றை மாற்றியவன்!” ; ஜனாதிபதி அநுர குமாரவுக்கு ‘கம்பன் புகழ்’ விருது

அகில இலங்கை கம்பன் கழகத்தினர் 2026ஆம் ஆண்டுக்கான 'கம்பன் புகழ்' விருதை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கு வழங்கிக் கௌரவித்தனர். இனவேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக ...

முல்லைத்தீவு கடலில் மாயமான இரண்டு மீனவர்கள்; இரண்டு நாட்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

முல்லைத்தீவு கடலில் மாயமான இரண்டு மீனவர்கள்; இரண்டு நாட்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் (2) காலை ப10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் ...

கண்டி கடுகஸ்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!

கண்டி கடுகஸ்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!

கண்டி - கடுகஸ்தோட்டை - குஹாகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...

2.5 மில்லியன் டொலர் விவகார விசாரணைக்காக இலங்கையுடன் இணைகிறது அமெரிக்கா

2.5 மில்லியன் டொலர் விவகார விசாரணைக்காக இலங்கையுடன் இணைகிறது அமெரிக்கா

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டமை மற்றும் மின்னஞ்சல் கட்டமைப்புக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பான விசாரணைகளை விரிவுபடுத்துவதற்கு, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையான ...

இலஞ்சம் பெற்ற இராணுவ வீரர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

இலஞ்சம் பெற்ற இராணுவ வீரர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

அனுராதபுரம் - பண்டுலகம இராணுவ முகாமில் பணியாற்றும் லான்ஸ் கோப்ரல் தர இராணுவ வீரர் ஒருவர், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரிடம் 129,600 ரூபா பணத்தை இலஞ்சமாக ...

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கும்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கும்

இந்தியாவின் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் ...

Page 200 of 807 1 199 200 201 807
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு