Tag: Battinaathamnews

மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதியிடமிருந்து சாதகமான சமிக்ஞை; இந்திய துணை ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதியிடமிருந்து சாதகமான சமிக்ஞை; இந்திய துணை ஜனாதிபதி

இலங்கையில் நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நேர்மறை சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளதாக இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ...

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் பாரிய திட்டம்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் பாரிய திட்டம்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!

இந்த வருடம் ஆட்சியை பிடிப்பதற்கான பாரிய திட்டம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் ...

தமிழக சட்டமன்றத் தேர்தல்; நாளையுடன் நிறைவடையும் பிரச்சாரங்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல்; நாளையுடன் நிறைவடையும் பிரச்சாரங்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாளை (21) நள்ளிரவுடன் நிறைவுற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தமது தீவிர ...

ஜப்பானில் 7.4 ரிச்டர் அளவு நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

ஜப்பானில் 7.4 ரிச்டர் அளவு நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் ...

மனைவி செய்த ரோல்ஸினை வேண்டாம் என்ற கணவன்; தாக்கிய விரக்தியிலும் மனைவி தற்கொலை

மனைவி செய்த ரோல்ஸினை வேண்டாம் என்ற கணவன்; தாக்கிய விரக்தியிலும் மனைவி தற்கொலை

யாழில், தான் செய்த ரோல்ஸினை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த வினோத் ...

பெந்தோட்டை மற்றும் கீரிமலைக் கடற்பரப்பில் அனர்த்தம்; நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

பெந்தோட்டை மற்றும் கீரிமலைக் கடற்பரப்பில் அனர்த்தம்; நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19) பெந்தோட்டை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக ...

மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து 17 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர் கைது!

மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து 17 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர் கைது!

17 இலட்சம் ரூபா விற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் ...

ஈரான் போரால் உலகிற்கு 50 பில்லியன் டொலர் நஷ்டம்; வெளியான அதிர்ச்சியூட்டும் தரவுகள்!

ஈரான் போரால் உலகிற்கு 50 பில்லியன் டொலர் நஷ்டம்; வெளியான அதிர்ச்சியூட்டும் தரவுகள்!

ஈரான் போர் தொடங்கி 50 நாட்களுக்குப் பின்னர், உலகிற்கு ஏற்பட்ட எண்ணெய் இழப்பின் மதிப்பு 50 பில்லியன் டொலரை தாண்டியுள்ளது என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ...

கொழும்பிலிருந்து மொனராகலை சென்ற தனியார் பேருந்தில் 100 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்!

கொழும்பிலிருந்து மொனராகலை சென்ற தனியார் பேருந்தில் 100 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்!

வெள்ளவாய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றிலிருந்து 100 லீற்றர் மண்ணெண்ணெய் பொலிஸாரால் ...

Page 189 of 2039 1 188 189 190 2,039
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு