அமெரிக்கா நிறுத்தினாலும் ஈரான் மீதான தாக்குதல் தொடரும்; இஸ்ரேல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்திருந்த போதிலும், ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்கள் தொடரும் என்று ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்திருந்த போதிலும், ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்கள் தொடரும் என்று ...
தாக்குதல்கள் கைவிடப்பட வேண்டுமென ஈரானிய அரசாங்கத்திடம் ரஷ்யா அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி ...
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான 2026ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா நேற்று (23.03.2026)வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட ...
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்துப் பொதுச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...
தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, மக்களைப் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். பொரள்ளை ...
தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியில் இறங்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. ...
அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் சேருனுவர பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் ...
யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி, இன்றைய தினம் (24) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வசாவிளான் கிழக்கு (J/244) ...
பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவலகம், ஈரானின் தூதர் சையத் அலி முசாஃபியை அவசரமாக அழைத்துள்ளது. பிரித்தானியாவிலும் வெளிநாடுகளிலும் “பொறுப்பற்ற மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் நடவடிக்கைகள்” குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக ...
ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் டீசலைப் பதுக்கி வைத்திருந்த ஊழியர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, ஆலையடிவேம்பு ...
