Tag: srilankanews

மட்டு கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய்; கணவன் மனைவி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 பேர் கைது

மட்டு கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய்; கணவன் மனைவி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 பேர் கைது

மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் பெண் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய பொலிசார் அதிரடி நடவடிக்கையில் 24 ...

சிரமத்திற்குள்ளாகப்போகும் மக்கள்; தனியார் பஸ் சேவைகளை 50 சதவீதத்தால் குறைக்கப்போவதற்காக எச்சரிக்கை

சிரமத்திற்குள்ளாகப்போகும் மக்கள்; தனியார் பஸ் சேவைகளை 50 சதவீதத்தால் குறைக்கப்போவதற்காக எச்சரிக்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் தனியார் பஸ் சேவைக்கென போதியளவு எரிபொருள் ஒதுக்கப்படவில்லை. எனவே அடுத்த வாரத்துக்குள் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது 50 சதவீதத்தால் குறைவடையும் என ...

நெல்லிக்காடு கொலை; கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை

நெல்லிக்காடு கொலை; கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்று முன்தினம் பெண் ஒருவரும், பெண்னொருவரின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்ட நெல்லிக்காடு கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் ...

இலங்கையில் விண்ணைத்தொட்ட எரிபொருள் விலைகள்

இலங்கையில் விண்ணைத்தொட்ட எரிபொருள் விலைகள்

எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் (21) அதிகரிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் விலை ரூ.79 அதிகரித்து ரூ.382 ஆகவும், சூப்பர் டீசல் விலை ரூ.90 அதிகரித்து ...

எரிபொருள் வழங்கும் வீதம் அதிகரிப்பு!

எரிபொருள் வழங்கும் வீதம் அதிகரிப்பு!

எரிபொருள் வழங்கும் வீதத்தை இன்று முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கார்களுக்கு 25 லீற்றரும் முச்சக்கர வண்டிகளுக்கு 20 லீற்றரும் வான்களுக்கு 50 லீற்றரும்( லொறி களுக்கு ...

எதிரிகள் நினைத்ததை விட அதிக தூரம் பாயும் ஈரானிய ஏவுகணைகள்!

எதிரிகள் நினைத்ததை விட அதிக தூரம் பாயும் ஈரானிய ஏவுகணைகள்!

சாகோஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் இரண்டு பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அந்நாட்டின் அரை-அரசு செய்தி நிறுவனமான 'மெஹர்' இன்று (21) உறுதிப்படுத்தியுள்ளது. ...

நிலாவரை பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

நிலாவரை பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

அச்சுவேலி, நிலாவரை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக ...

சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் முன்னுரிமை; பெற்றோலிய கூட்டுத்தாபனம்

சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் முன்னுரிமை; பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ...

இந்தியாவைத் தாண்டி அமெரிக்காவுக்கு மிரட்டல்; வடகொரியா பாணியை கையில் எடுத்த பாகிஸ்தான் – 11,000 கி.மீ தூரம் பாயும் ஏவுகணை – அம்பலமான ரகசியம்!

இந்தியாவைத் தாண்டி அமெரிக்காவுக்கு மிரட்டல்; வடகொரியா பாணியை கையில் எடுத்த பாகிஸ்தான் – 11,000 கி.மீ தூரம் பாயும் ஏவுகணை – அம்பலமான ரகசியம்!

அமெரிக்காவின் முக்கிய நிலப்பகுதிகளைத் தாக்கும் வகையில், 11,000 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) பாகிஸ்தான் உருவாக்கி வருவதாக அமெரிக்க ...

Page 281 of 1998 1 280 281 282 1,998
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு