பனங்காடு பாலத்திற்கு அருகில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்துக்கருகில் உள்ள ஆற்றில் இன்று (18) ஆணின் சடலமொன்று அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆற்றில் மீனவர்கள் சிலர் ...










