Tag: Srilanka

அநுர-முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் ஒப்பந்தம்; தேசபந்து தென்னகோன் தொடர்பில் சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

அநுர-முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் ஒப்பந்தம்; தேசபந்து தென்னகோன் தொடர்பில் சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தமொன்றின் காரணமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைதுசெய்ய முடியாமல் போயுள்ளதாக ...

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய சர்வதேச மகளிர்தின நிகழ்வு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய சர்வதேச மகளிர்தின நிகழ்வு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய சர்வதேச மகளிர்தின நிகழ்வு நேற்று முன்தினம் (08) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்தள் சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் ...

நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்; சபாநாயகரின் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்; சபாநாயகரின் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை அகற்றுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, சேவிதர் குஷான் ஜயரத்னவுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிவாக கண்டறியப்பட்டுள்ளது. ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம்; அருண் ஹேமச்சந்திர

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம்; அருண் ஹேமச்சந்திர

புதிய கடவுச்சீட்டுகள் தேவைப்படும் 26,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் ...

ஆய்வு கூடங்களுக்கான உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை

ஆய்வு கூடங்களுக்கான உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை

வசதி குறைந்த பாடசாலைகளின் ஆய்வு கூடங்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அறிவியல் மேம்பாட்டுச் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. பிரயோக ரீதியான ...

கல்முனையில் உள்ள இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பிற்கு தலைமை தாங்கும் வைத்தியர்

கல்முனையில் உள்ள இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பிற்கு தலைமை தாங்கும் வைத்தியர்

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பு ஒன்றை அரச மருத்துவர் ஒருவர் வழிநடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார ...

காலை 8 மணிக்கு குரங்குகள் வருவதில்லை இரவு 12 மணிக்கு எண்ணுங்கள்; மஹிந்த அமரவீர

காலை 8 மணிக்கு குரங்குகள் வருவதில்லை இரவு 12 மணிக்கு எண்ணுங்கள்; மஹிந்த அமரவீர

தான் செய்யப்போகும் அனைத்து வேலைகளையும் அவமதித்து எதிர்த்தவர்கள், தடுத்து நிறுத்தியவர்கள் இன்று அவமானங்களை அனுபவிக்க நேரிட்டது, விதியின் நகைச்சுவை என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ...

இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டவர்கள்

இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டவர்கள்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகைதந்துள்ள 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் ...

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையக தலைவர் பதவி விலகினார்

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையக தலைவர் பதவி விலகினார்

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன RTI என்ற இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையக தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். கடந்த மார்ச் 4ஆம் ...

காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும்; பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை

காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும்; பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை

காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும் என்று பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹமாஸின் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், காஸாவை மத்திய ...

Page 188 of 786 1 187 188 189 786
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு