Tag: election

களுத்துறை துப்பாக்கிச் சூடு; சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸ்

களுத்துறை துப்பாக்கிச் சூடு; சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸ்

களுத்துறை, வாடியமங்கடை சந்திக்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவரும் சந்தேக நபர்களைக் கைது செய்ய ...

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி; முதியோர் கொடுப்பனவு இன்று முதல் கைக்கு

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி; முதியோர் கொடுப்பனவு இன்று முதல் கைக்கு

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் ...

அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த ...

களுத்துறையில் இனிப்பு பண்டங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது

களுத்துறையில் இனிப்பு பண்டங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இனிப்பு பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை ...

சுரேஷ் சாலே கைது; அரசாங்கத்தின் ‘நாடகமா?’ ஐ.ம.ச கேள்வி

சுரேஷ் சாலே கைது; அரசாங்கத்தின் ‘நாடகமா?’ ஐ.ம.ச கேள்வி

தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பனிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமை அரசாங்கத்தின் நாடகமா என கேள்வியை எழுப்பப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் ...

யாசகம் கேட்ட பெண்ணை விசாரிக்க முற்பட்ட பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்ட 9பேர் கைது

யாசகம் கேட்ட பெண்ணை விசாரிக்க முற்பட்ட பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்ட 9பேர் கைது

கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் யாசகம் கேட்ட பலஸ்தீனப் பெண்ணை விசாரிக்க முற்பட்ட பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட்டதாக 9 சந்தேக நபர்களை புறக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று ...

நாங்கள் கொலைகளை அங்கீகரிக்கவில்லை; கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

நாங்கள் கொலைகளை அங்கீகரிக்கவில்லை; கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவி பெறப்பட்டமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார ...

இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச பேருந்து திருட்டு

இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச பேருந்து திருட்டு

பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கடத்திச்செல்லப்பட்டுள்ளது. இன்று (25) காலை ...

இலங்கை அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இலங்கை அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது போட்டி இன்று ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகிறது. போட்டியின் நாணய ...

Page 319 of 742 1 318 319 320 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு