Tag: politicalnews

எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் – பிராமி எழுத்துகள்

எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் – பிராமி எழுத்துகள்

எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ...

சதோச நிறுவனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் உட்பட மூவர் கைது

சதோச நிறுவனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் உட்பட மூவர் கைது

லங்கா சதோச லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் (நிதி) உட்பட மூன்று நபர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (12) கைது ...

பகுதிநேர வேலைவாய்ப்பை முறைப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானம்

பகுதிநேர வேலைவாய்ப்பை முறைப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானம்

இலங்கையில் பகுதிநேர வேலைவாய்ப்புகளை முறையாக அங்கீகரிக்கும் வகையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ...

ஹட்டனில் 9 லட்சம் திருடிய நபர் கைது

ஹட்டனில் 9 லட்சம் திருடிய நபர் கைது

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் சுமார் ஒன்பது லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகையினை கொள்ளையிட்டுச் சென்ற நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் – சிவராத்திரி வழிபாட்டிற்கு தடையின்றி அனுமதி வழங்க வேண்டும்; ரவிகரன் வலியுறுத்தல்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் – சிவராத்திரி வழிபாட்டிற்கு தடையின்றி அனுமதி வழங்க வேண்டும்; ரவிகரன் வலியுறுத்தல்

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ...

13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தலை தாமதமின்றி நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் முன்னணி ...

பாடசாலையில் இரசாயன வாயு சுவாசித்த 8 மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலையில் இரசாயன வாயு சுவாசித்த 8 மாணவர்கள் வைத்தியசாலையில்

மொரட்டுவையிலுள்ள பாடசாலை ஆய்வக நடவடிக்கையின்போது இரசாயனப் பொருளை சுவாசித்தமையால் எட்டு பாடசாலை மாணவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லையென பொலிஸார் ...

நாட்டிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுக்கு புதிய வசதி; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

நாட்டிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுக்கு புதிய வசதி; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

நாட்டிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதி வசதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களிடையே நிலவும் தங்குமிட வசதிகளுக்கான கடும் தட்டுப்பாட்டை நிவர்த்தி ...

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஞாயிற்றுக்கிழமை (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சிறப்பு வானிலை அறிக்கையானது வெள்ளிக்கிழமை ...

தமிழர் பகுதியில் கெப் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்; பதிவான மற்றுமொரு சம்பவம்

தமிழர் பகுதியில் கெப் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்; பதிவான மற்றுமொரு சம்பவம்

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில், நேற்று (12) நள்ளிரவு கெப் ரக வாகனம் ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு ...

Page 358 of 771 1 357 358 359 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு