Tag: Srilanka

ஆய்வு கூடங்களுக்கான உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை

ஆய்வு கூடங்களுக்கான உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை

வசதி குறைந்த பாடசாலைகளின் ஆய்வு கூடங்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அறிவியல் மேம்பாட்டுச் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. பிரயோக ரீதியான ...

கல்முனையில் உள்ள இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பிற்கு தலைமை தாங்கும் வைத்தியர்

கல்முனையில் உள்ள இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பிற்கு தலைமை தாங்கும் வைத்தியர்

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பு ஒன்றை அரச மருத்துவர் ஒருவர் வழிநடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார ...

காலை 8 மணிக்கு குரங்குகள் வருவதில்லை இரவு 12 மணிக்கு எண்ணுங்கள்; மஹிந்த அமரவீர

காலை 8 மணிக்கு குரங்குகள் வருவதில்லை இரவு 12 மணிக்கு எண்ணுங்கள்; மஹிந்த அமரவீர

தான் செய்யப்போகும் அனைத்து வேலைகளையும் அவமதித்து எதிர்த்தவர்கள், தடுத்து நிறுத்தியவர்கள் இன்று அவமானங்களை அனுபவிக்க நேரிட்டது, விதியின் நகைச்சுவை என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ...

இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டவர்கள்

இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டவர்கள்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகைதந்துள்ள 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் ...

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையக தலைவர் பதவி விலகினார்

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையக தலைவர் பதவி விலகினார்

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன RTI என்ற இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையக தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். கடந்த மார்ச் 4ஆம் ...

காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும்; பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை

காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும்; பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை

காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும் என்று பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹமாஸின் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், காஸாவை மத்திய ...

“பழிக்கு பழி” பெண்களை நிர்வாணப்படுத்தி கொடூரம்; சிரியாவில் 2 நாட்களில் 1000 பேர் பலி

“பழிக்கு பழி” பெண்களை நிர்வாணப்படுத்தி கொடூரம்; சிரியாவில் 2 நாட்களில் 1000 பேர் பலி

சில காலமாக சிரியாவில் அமைதி மெல்லத் திரும்பிக் கொண்டிருந்த சூழலில், இப்போது அங்கே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சிரியாவில் உள்ள ஆளும் தரப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி பஷர் ...

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஷேன் பண்டார கைது

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஷேன் பண்டார கைது

பிலியந்தலை, கொல்லமுன்ன பகுதியில் வசிக்கும் அஷேன் பண்டார, நபரொருவரின் வீடொன்றிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஷேன் பண்டார பிலியந்தலை ...

யாழில் மாட்டை மோதித்தள்ளிய புகையிரதம்!

யாழில் மாட்டை மோதித்தள்ளிய புகையிரதம்!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகரையிரதத்துடன் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம்(09) முற்பகல் 11.30 மணியளவில் யாழ் புத்தூர் சந்தி ...

பட்டப்படிப்புகளைத் தொடங்கவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்

பட்டப்படிப்புகளைத் தொடங்கவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்

பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டங்களை வழங்கும் ...

Page 186 of 784 1 185 186 187 784
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு