Tag: Battinaathamnews

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் வழக்கு; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் வழக்கு; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...

துருக்கியில் பாடசாலைக்குள் புகுந்து மாணவன் துப்பாக்கிச் சூடு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

துருக்கியில் பாடசாலைக்குள் புகுந்து மாணவன் துப்பாக்கிச் சூடு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் நுழைந்து இந்தத் ...

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு ...

கணினி வழி நிதி மோசடியில் ஈடுபட வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது!

கணினி வழி நிதி மோசடியில் ஈடுபட வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது!

கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ...

எஹெலியகொடவில் வாகன விபத்து; 13 பேர் வைத்தியசாலையில்!

எஹெலியகொடவில் வாகன விபத்து; 13 பேர் வைத்தியசாலையில்!

எஹெலியகொட நகரில் காரொன்று மேலும் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 7 மணியளவில் எஹெலியகொட நகரில் ...

பேச்சுவார்த்தையை நாங்கள் விரும்புகின்றோம், போரை அல்ல; ஈரான் ஜனாதிபதி

பேச்சுவார்த்தையை நாங்கள் விரும்புகின்றோம், போரை அல்ல; ஈரான் ஜனாதிபதி

ஈரான் பேச்சுவார்த்தையை விரும்புகிறது என்றும், போரை விரும்பவில்லை என்றும் ஈரான் ஜனாதிபதி பெஷெஸ்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரான் அரசு ஊடகத்திற்கு பெஷெஸ்கியன் அளித்துள்ள பேட்டியில், “எங்கள் ...

மீன்பிடி படகுகள் மோதி விபத்து; மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி பலி!

மீன்பிடி படகுகள் மோதி விபத்து; மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி பலி!

மன்னார் கடல் பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த ...

கடந்த இரு நாட்களில் 36 விபத்துக்கள் பதிவு!

கடந்த இரு நாட்களில் 36 விபத்துக்கள் பதிவு!

ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மொத்தமாக 36 விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அதில் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 13ஆம் திகதி ...

ரஷ்ய வீரர்கள் எங்களின் ரோபோக்களிடம் சரணடைகின்றனர்; உக்ரைன்

ரஷ்ய வீரர்கள் எங்களின் ரோபோக்களிடம் சரணடைகின்றனர்; உக்ரைன்

ரஷ்ய வீரர்கள் ரோபோக்களிடம் சரணடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள ...

வவுணதீவில் விசேட அதிரடிப்படையின் ஜீப்வண்டி சைக்கில் மீது மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு

வவுணதீவில் விசேட அதிரடிப்படையின் ஜீப்வண்டி சைக்கில் மீது மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு

வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பிரயாணித்த 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன் ...

Page 200 of 2039 1 199 200 201 2,039
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு