பிள்ளையானிடம் ஆலோசனை பெற சட்டத்தரணிகளுக்கு அனுமதி?; சட்டமா அதிபரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் ஆலோசனைகளைப் ...










