Tag: politicalnews

அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் சாத்தியம்

அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் சாத்தியம்

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

பலப்பிட்டியவில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது!

பலப்பிட்டியவில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது!

பலப்பிட்டியாவின் ராண்டோபே பகுதியில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் இலங்கை கடலோர பொலிஸாரினால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். கடலோர பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, ...

பொத்துவிலில் தனியார் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பொத்துவிலில் தனியார் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பொத்துவில் பிரதேசத்தில் தனியார் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை பொத்துவில் பொது நூலகத்தில் நடைபெற்றது. பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் ...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்!; ஆறாம் ஆண்டு நிறைவுக்கு முன் எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்ட அரசாங்கம் முயற்சி

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்!; ஆறாம் ஆண்டு நிறைவுக்கு முன் எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்ட அரசாங்கம் முயற்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு முன்னர் எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்டி ...

இலங்கையர்கள் இந்தி கற்றுக்கொள்வதற்கு இந்தியா நிதியுதவி!

இலங்கையர்கள் இந்தி கற்றுக்கொள்வதற்கு இந்தியா நிதியுதவி!

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை ...

அரச நூலகர் சேவை தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு

அரச நூலகர் சேவை தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு

இலங்கை அரச நூலகர் சேவை தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2025 (2026) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

வீடற்ற மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு 2,500 வீடுகள் வழங்க திட்டம்

வீடற்ற மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு 2,500 வீடுகள் வழங்க திட்டம்

கொழும்பு நகர்ப்புற மறுமலர்ச்சி கூட்டுத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட மற்றும் நிரந்தர வீடற்ற குடும்பங்களுக்கு 2,000க்கும் மேற்பட்ட வீடுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கொழும்பு ...

பலத்த மழைக்கும் மத்தியில் சாதாரணதர பரீட்சை ஆரம்பமானது

பலத்த மழைக்கும் மத்தியில் சாதாரணதர பரீட்சை ஆரம்பமானது

பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது. 2025ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ...

ஜப்பானில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

ஜப்பானில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

ஜப்பானின் டோக்கியோ மின்சக்தி நிறுவனம் (TEPCO), உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாசாகி-கரிவா நிலையத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. 2011ஆம் ...

Page 348 of 771 1 347 348 349 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு