Tag: politicalnews

அஸ்வெசும பயனாளிகளுக்கான பெப்ரவரி கொடுப்பனவு இன்று முதல் கணக்குகளில்

அஸ்வெசும பயனாளிகளுக்கான பெப்ரவரி கொடுப்பனவு இன்று முதல் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்குமான பெப்ரவரி ...

கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மூலம் 6 இலட்சம் டொலர் வருமானம்

கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மூலம் 6 இலட்சம் டொலர் வருமானம்

சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கை கடற்படை நான்கு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 600,000 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது. இந்தத் திட்டம் ...

ஆடியம்பலம பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஊழியர் ஒருவர் தீக்காயம்

ஆடியம்பலம பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஊழியர் ஒருவர் தீக்காயம்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த குழுவின் ...

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (11) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற ...

பட்டிருப்பு தேசியப் பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய நிதி ஒதுக்கீடு

பட்டிருப்பு தேசியப் பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய நிதி ஒதுக்கீடு

கிழக்கு மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பட்டிருப்பு தேசியபாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம் அமைப்பதற்காக ரூ. 21.17 நிதியை ...

36 ஆண்டுகளுக்கு பின் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

36 ஆண்டுகளுக்கு பின் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

1990ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தினை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அங்கு கல்வி நடவடிக்கைகள் ...

நாட்டில் கடந்த ஒரு ஆண்டிற்குள் மொத்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு

நாட்டில் கடந்த ஒரு ஆண்டிற்குள் மொத்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு

நாட்டில் கடந்த ஒரு ஆண்டிற்குள் மொத்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக வைத்திய ...

நீர்விபத்துகள் அதிகரிப்பு; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

நீர்விபத்துகள் அதிகரிப்பு; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

நீருடன் தொடர்புடைய விபத்துகள் அதிகரிப்பு காரணமாக இலங்கை பொலிஸ் கடற்படைப் பிரிவினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வீதியில் கிடந்த பலாப்பழத்தால் ஏற்பட்ட விபத்து; 2 வயது குழந்தை உயிரிழப்பு – மனவேதனையில் தந்தை எடுத்த விபரீத முடிவு

வீதியில் கிடந்த பலாப்பழத்தால் ஏற்பட்ட விபத்து; 2 வயது குழந்தை உயிரிழப்பு – மனவேதனையில் தந்தை எடுத்த விபரீத முடிவு

வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் வழுக்கி விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கேகாலை - அத்தனகொட, கரடுப்பனவத்த பிரதேசத்தைச் ...

Page 362 of 772 1 361 362 363 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு