சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 39 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீன நாட்டுப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 39 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீன நாட்டுப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...
நிலக்கரி இறக்குமதி தொடர்பாக வெளியான தணிக்கை அறிக்கையையடுத்து, இதுவரை அரசாங்கத்திற்கு ஆதரவாக எடுத்திருந்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டியுள்ளதாக அவர் கூறினார். முன்னர் சந்தேகங்களுக்கு இடமிருந்த போதிலும், அரசாங்கத்திற்கு ...
இன்றுமுதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை வாகனங்களுக்கு பெற்றோல் பெறுவோர் கியூ ஆர் முறைமையை பயன்படுத்தத் தேவையில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவிக்கு, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் ...
கற்பிட்டியின் பங்களவத்தை மற்றும் சேதவாத்தை கடற்கரைப் பகுதிகளில் இந்த மாதம் 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ...
“ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா விரைவில் திறக்கும். ஆனால், இதுவொரு எளிதான நடவடிக்கை அல்ல” என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நேற்று (10) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக சர்வதேச ...
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேரை இன்று ...
ட்ரைடென்ட் நிறுவனத்தின் நிலக்கரி கையிருப்புகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஆரம்பத்திலிருந்தே, அவற்றை பரிசோதித்த ஏற்றுமதி துறைமுக ஆய்வகத்திற்கு முறையான அங்கீகாரம் இல்லையென லங்கா நிலக்கரி நிறுவனம் அறிந்திருந்தது ...
வவுனியா மாவட்டத்தின் கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைகளில், வீட்டு வாடகை தொடர்பான ...
வெற்றிலை சாப்பிடுவதும், எச்சிலை நிலத்தில் துப்புவதும் எமது பாரம்பரிய கலாசாரமாகும். அதை ஒரே கட்டமாக மாற்ற முடியாது. கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஏதும் ...
