Tag: Batticaloa

இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசி வழங்கிய மியன்மார்

இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசி வழங்கிய மியன்மார்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியன்மார் இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹ்டாய்க், ...

யாழில் பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

யாழில் பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் ...

“தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” மட்டக்களப்பில் இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்கவுள்ள இசை நிகழ்வு

“தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” மட்டக்களப்பில் இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்கவுள்ள இசை நிகழ்வு

மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கும்"தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்" எனும் இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்றது. ...

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 24 வரை ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 24 வரை ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் ...

பொன்னாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

பொன்னாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற ...

O/L பரீட்சையில் சித்தியடைந்த 300 மாணவர்களுக்கு நிதியுதவி

O/L பரீட்சையில் சித்தியடைந்த 300 மாணவர்களுக்கு நிதியுதவி

நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நமக்குள் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 14 வது மகாத்மா காந்தி கல்விப்புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் ...

கனடாவில் மக்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

கனடாவில் மக்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

டொராண்டோ நகரம் முழுவதும் பல சம்பவங்களில் மக்களை வீடியோ பதிவு செய்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் குற்றவியல் தொந்தரவு விசாரணையைத் தொடர்ந்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மட்டக்களப்பில் கராத்தே மாணவர்களின் பெருமைமிக்க சாதனை

மட்டக்களப்பில் கராத்தே மாணவர்களின் பெருமைமிக்க சாதனை

Japan Karate Do Shotokan Study Association-இன் 2026 ஆண்டுக்கான தரப்படுத்துதல் பரீட்சை (Belt Grading Exam) கிரான் மத்திய கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பரீட்சை, ...

காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வு

காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிதியுதவியில் நிர்மானிக்கப்படவுள்ள சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கான ...

கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொரி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ...

Page 357 of 1138 1 356 357 358 1,138
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு