சித்தர்களின் வேள்வி நிகழ்வில் ஊடகவியலாளருக்கு சிறப்பு பாராட்டு!
சித்தர்களின் குரல் சமஸ்தானத்தினால் ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமாகிய "சாமஸ்ரீ தேசமானிய" உ.உதயகாந்திற்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ...










