Tag: BatticaloaNews

நேபாளத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 18 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 18 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில், இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மண்டுவுக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந் ...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிராண்ட்பாஸ், மாதுரகே மாவத்தை பகுதியில் 510 கிராம் 440 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் குழுவொன்றுக்குக் கிடைத்த இரகசியத் ...

விபத்தில் சிக்கிய நண்பர்களை பார்க்கச் சென்றவர்களுக்கு நடந்த சோகம்; இளைஞர் பலி

விபத்தில் சிக்கிய நண்பர்களை பார்க்கச் சென்றவர்களுக்கு நடந்த சோகம்; இளைஞர் பலி

காலி, தடல்ல மயானத்திற்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த ...

முச்சக்கரவண்டி சாரதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

முச்சக்கரவண்டி சாரதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது ...

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ...

50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி மறவன்புலவு சச்சிதானந்தத்திற்கு சிவிகே நிபந்தனை கடிதம்

50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி மறவன்புலவு சச்சிதானந்தத்திற்கு சிவிகே நிபந்தனை கடிதம்

சிவிகே சிவஞானம் அவர்கள், சமூகப் பிரமுகர் மறவன்புலவு சச்சிதானந்தத்துக்கு எதிராக 50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி சட்டத்தரணி மூலம் நிபந்தனை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் ...

பெளத்த மதத்தின் பிரகாரம் எமது அரசாங்கம் மஹா சங்க தேரர்களுடன் செயற்படுகிறது; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

பெளத்த மதத்தின் பிரகாரம் எமது அரசாங்கம் மஹா சங்க தேரர்களுடன் செயற்படுகிறது; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

ஜனாதிபதி தேர்தலின்போதும் பொதுத் தேர்தலின்போதும் மத ரீதியாக எங்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருந்த எதுவும் உண்மையாக வில்லை. அதனால் பெளத்த மதத்தின் பிரகாரம் எமது அரசாங்கம் மஹா சங்க ...

நிலக்கரியின் தரத்தை அறிந்துகொள்வதைத் தடுப்பதற்காக அரசாங்கம் ஆய்வக அறிக்கைகளை நிறுத்த முயற்சி

நிலக்கரியின் தரத்தை அறிந்துகொள்வதைத் தடுப்பதற்காக அரசாங்கம் ஆய்வக அறிக்கைகளை நிறுத்த முயற்சி

தரம் குறைந்த நிலக்கரியை நாட்டிற்கு இறக்குமதி செய்ததன் மூலம் ஏற்பட்டுள்ள நஷ்டமானது, 40 வருட காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை செலுத்துவதற்குத் தேவையான தொகைக்கு சமமானது என ...

முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டுக்கு எதிராக ஹட்டனில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று (22) ஈடுபட்டுள்ளனர். தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டினால் முன்பள்ளி சிறார்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும், தமக்கு ...

“வாழ்க்கை ஒரு முறைதான் அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு செயலமர்வு

“வாழ்க்கை ஒரு முறைதான் அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு செயலமர்வு

வாழ்க்கை ஒரு முறைதான் அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்" என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (21) மாலை மெழுகுவர்த்தி ஒளிச் சுடர் ஏற்றல் ...

Page 350 of 1219 1 349 350 351 1,219
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு