நீர்கொழும்பில் இயேசு கிறிஸ்துவைப் போன்று நடமாடிய வெளிநாட்டவர்; மக்கள் போலிகளை கண்டு ஏமாறவேண்டாம் என திருச்சபை அறிவுறுத்தல்
மறைமாவட்ட மக்கள் போலியானவர்களை கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபை எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீர்கொழும்பு பகுதியில் இயேசு ...










