Tag: Srilanka

நாளை நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்

நாளை நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்

தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (06) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிடியாணை உத்தரவை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் ...

கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுருகிரிய நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ​​இரண்டு பெண்கள் ஒரு பெண்ணின் தங்க சங்கிலி ...

நியாயமான கொடுப்பனவுகள் வேண்டும்; நாளை தாதியர்கள் போராட்டம்

நியாயமான கொடுப்பனவுகள் வேண்டும்; நாளை தாதியர்கள் போராட்டம்

மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளைய தினம் (05) காலை 10 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதிய உத்தியோகத்தர்கள் ...

என்னதான் சொன்னாலும் இந்த அரசும் பழிவாங்குகிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

என்னதான் சொன்னாலும் இந்த அரசும் பழிவாங்குகிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பழிவாங்கல் நடக்காது என்று கூறிய போதிலும், அத்தகைய பழிவாங்கல் நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்ட ...

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிராகரிப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிராகரிப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து

போர்க்காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களை மீறியமை சம்பந்தமான சாட்சியங்களை சேகரிப்பதற்கான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை நிராகரிப்பதாக ...

யால தேசிய பூங்காவின் சில சாலைகளை திறக்க நடவடிக்கை

யால தேசிய பூங்காவின் சில சாலைகளை திறக்க நடவடிக்கை

யால தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாலைகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவிலங்கு பாதுகாப்புத் ...

படித்துக்கொண்டு இருந்த மகனை தடியால் தலையில் தாங்கிய தந்தை!

படித்துக்கொண்டு இருந்த மகனை தடியால் தலையில் தாங்கிய தந்தை!

பலாங்கொடையில் தந்தை ஒருவர் பல்கலைக்கழக மாணவனான தனது மகனின் தலையில் தடியால் தாக்கியதுடன் தந்தை விஷம் அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ...

EPF மற்றும் ETF நிதியை பயன்படுத்தப் போவதாக தொழில் அமைச்சர் அறிவிப்பு

EPF மற்றும் ETF நிதியை பயன்படுத்தப் போவதாக தொழில் அமைச்சர் அறிவிப்பு

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியற்ற முதலீடுகளுக்குப் பதிலாக, தொழிலாளர்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வர EPF என்ற ஊழியர் சேமலாப நிதி மற்றும் ETF என்ற ஊழியர் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட அதிநவீன கையடக்கத்தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க ...

சருமத்தை வெண்மையாக்கும் பால்மா டின்களுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது

சருமத்தை வெண்மையாக்கும் பால்மா டின்களுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 18 இலட்சம் ரூபா பெறுமதியான சருமத்தை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் விட்டமின்கள் அடங்கிய பால்மா டின்களுடன் பெண் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ...

Page 197 of 782 1 196 197 198 782
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு