Tag: Srilanka

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு யுவதிகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு யுவதிகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து கட்டுநாயக்க விமான ...

வடக்கு மாகாண முதலமைச்சராக போட்டியிடும் நோக்கம் எனக்கு எல்லை; சிவஞானம் சிறீதரன்

வடக்கு மாகாண முதலமைச்சராக போட்டியிடும் நோக்கம் எனக்கு எல்லை; சிவஞானம் சிறீதரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் ...

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதி நியமனம்!

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதி நியமனம்!

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ...

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் தரம் ஒன்று மற்றும் ஆறாம் பாடத்திட்டங்கள் மாத்திரம் முழுமையாக மாற்றப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன ...

மித்தெனிய மூன்று கொலைகளுக்கு தோட்டாக்களை வழங்கிய காவல்துறை அதிகாரி கைது!

மித்தெனிய மூன்று கொலைகளுக்கு தோட்டாக்களை வழங்கிய காவல்துறை அதிகாரி கைது!

மித்தெனிய மூன்று கொலைகள் தொடர்பாக வீரகெட்டிய காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு சந்தேக ...

உலக சுதந்திரம் வேண்டி இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை

உலக சுதந்திரம் வேண்டி இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை

உலக சுதந்திரம் வேண்டி திஸ்ஸமகாராம (அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம் (நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை நேற்று கிளிநொச்சியை வந்தடைந்தது. ...

யாழில் கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது

யாழில் கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது

யாழில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் வினயாசோதி கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் ...

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்து சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் ...

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து (04) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் ...

பெப்ரவரி மாதத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

பெப்ரவரி மாதத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

கடந்த பெப்ரவரி மாதத்தில் 232,341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அவர்களில் 34,006 பேர் இந்தியாவிலிருந்து ...

Page 204 of 785 1 203 204 205 785
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு