Tag: Batticaloa

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை தீவிரம்; 14 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை தீவிரம்; 14 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். ...

மாற்றுத்திறனாளிகளை அழைக்க 11 புதிய சொற்கள் அறிமுகம்

மாற்றுத்திறனாளிகளை அழைக்க 11 புதிய சொற்கள் அறிமுகம்

மாற்றுத்திறனாளிகளை அழைக்க பயன்படுத்தப்படும் சில மரபுத்தொடர்புகள் காரணமாக, மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கிராமிய அபிவிருத்தி,சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, அவர்களை விவரிக்க ஒரு ...

நாமலின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச தமிழ் மாணவர்களுக்கு திராணியில்லை; சரத் வீரசேகர

நாமலின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச தமிழ் மாணவர்களுக்கு திராணியில்லை; சரத் வீரசேகர

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழக ஒன்றியங்களின் அழைப்பை ஏற்று அங்கு உரையாற்றச் சென்ற நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் மாணவர் அமைப்புகள் ...

ஐந்து மாதக் குழந்தையை குலுக்கி கொன்ற தாயின் காதலன்

ஐந்து மாதக் குழந்தையை குலுக்கி கொன்ற தாயின் காதலன்

2024 மார்ச் மாதம் லண்டன் வேல்ஸின் சுவான்சி (Swansea) பகுதியைச் சேர்ந்த ஜோர்டான் டூகல் (Jordan Dougal) என்ற தாய், தனது ஐந்து மாதக் குழந்தையான ஜென்சன்-லீயை ...

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அரிய பிரசவம்; 34 வாரங்களில் மூன்று ஆண் குழந்தைகள் பிறப்பு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அரிய பிரசவம்; 34 வாரங்களில் மூன்று ஆண் குழந்தைகள் பிறப்பு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்துள்ள அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது. சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் ...

சாதாரண தரப் பரீட்சை நிறைவு; ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள்!

சாதாரண தரப் பரீட்சை நிறைவு; ஆசிரியர்களிடம் ஆசி பெற்று முன்மாதிரியாக விடைபெற்ற செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள்!

நாடளாவிய ரீதியில் இன்று (26) வெற்றிகரமாக நிறைவடைந்த 2025 (2026) ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இறுதி நாளில், மட்டக்களப்பு செங்கலடி ...

மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்; தாயக செயலணி அழைப்பு

மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம்; தாயக செயலணி அழைப்பு

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு மாற்றீடாகக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 28ம் திகதி ...

மட்டு திராய்மடு, பாலமீன்மடு பிரதேசத்தில் மாடு திருடர்களை பிடித்துத்தந்தால் 25 ஆயிரம் ரூபா சன்மானம்

மட்டு திராய்மடு, பாலமீன்மடு பிரதேசத்தில் மாடு திருடர்களை பிடித்துத்தந்தால் 25 ஆயிரம் ரூபா சன்மானம்

மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பாளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச் சம்பவத்தில் ...

வவுனியாவில் தனிச் சிங்கள மொழியில் நடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

வவுனியாவில் தனிச் சிங்கள மொழியில் நடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று(26) இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் ...

வவுணதீவில் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் அமைக்க அரசு முடிவு

வவுணதீவில் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் அமைக்க அரசு முடிவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் விவசாயிகளுக்கு நிவாரணமாக நெல் உலர்த்தும் இரண்டு இயந்திரங்களை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்கிறது என மாவட்ட ...

Page 311 of 1135 1 310 311 312 1,135
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு