Tag: Batticaloa

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு எச்சரிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு எச்சரிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி ...

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

மட்டக்களப்பு - கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று (26) தினம் ...

திருகோணமலையில் 17 வயது பாடசாலை மாணவன் மாயம்; பொலிஸார் விசாரணை

திருகோணமலையில் 17 வயது பாடசாலை மாணவன் மாயம்; பொலிஸார் விசாரணை

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் என்ற பாடசாலை மாணவன், நேற்று திங்கட்கிழமை (26) காலை முதல் காணாமல் போயுள்ளதாக திருகோணமலை பொலிஸார் ...

ஓட்டமாவடியில் ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்-CCTV

ஓட்டமாவடியில் ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்-CCTV

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்படும் காட்சி CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. நீண்ட காலமாக நிலவி ...

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தில் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேசங்களில் நான்கு வீதிகள் அபிவிருத்தி பணிகளை ...

பொலன்னறுவையில் உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்து விபத்து

பொலன்னறுவையில் உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்து விபத்து

பொலன்னறுவையில் மாதுறு ஓயா ZD கால்வாயில் கவிழ்ந்து உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர்; வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர்; வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று

சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணிக்கும், ஹரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் ...

நாங்கள் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திலேயே 33வீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன; எம்.பி கந்தசாமி பிரபு

நாங்கள் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திலேயே 33வீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன; எம்.பி கந்தசாமி பிரபு

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்குவந்து ஒரு வருடத்திலேயே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் 33வீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் வரவு செலவு திட்டத்தில் கடந்த காலத்தில் ஒதுக்கிய நிதிகள் முழுமையாக ...

ஹெரோயினுடன் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஹெரோயினுடன் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

பதுளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 04 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் அம்பகஸ்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

ஜனவரி 25 நாட்களில் 1,375 வீதி விபத்துக்கள் -155 பேர் உயிரிழப்பு; பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர்

ஜனவரி 25 நாட்களில் 1,375 வீதி விபத்துக்கள் -155 பேர் உயிரிழப்பு; பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர்

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,375 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு ...

Page 391 of 1140 1 390 391 392 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு