பதுளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 04 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் அம்பகஸ்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 04 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் அம்பகஸ்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
