கித்துல்கல, நெலிகம பகுதியில் களனி ஆற்றில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு!
கித்துல்கல, நெலிகம பகுதியில் உள்ள களனி ஆற்றில் நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (15) உறவினர்களுடன் சுற்றுலா சென்றிருந்தபோதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ...










