Tag: internationalnews

சவாரி என அழைத்து செல்லப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி கழுத்தை அறுத்து படுகொலை

சவாரி என அழைத்து செல்லப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி கழுத்தை அறுத்து படுகொலை

புத்தளம் தில்லையடி பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது முச்சக்கர வண்டி கடத்திச் செல்லப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தில்லையடி ...

இலங்கையின் தோல்விக்கு காரணம்; துடுப்பாட்ட வீரர்களை விமர்சித்துள்ள சங்கா

இலங்கையின் தோல்விக்கு காரணம்; துடுப்பாட்ட வீரர்களை விமர்சித்துள்ள சங்கா

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் திட்டமிடலும் அதைச் செயல்படுத்திய விதமும் சிறப்பாக இருந்த போதிலும், துடுப்பாட்ட வீரர்கள் அதற்கு நேர்மாறாக செயற்பட்டுள்ளார்கள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ...

நாட்டை விட்டு விலகிச்செல்லும் குறைந்த அழுத்தப் பிரதேசம்

நாட்டை விட்டு விலகிச்செல்லும் குறைந்த அழுத்தப் பிரதேசம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதால், தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாகக் குறைந்து ...

புலம்பெயர் தமிழர்களின் பதிலை எதிர்பார்த்திருக்கும் சரதவீரசேகர

புலம்பெயர் தமிழர்களின் பதிலை எதிர்பார்த்திருக்கும் சரதவீரசேகர

''தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த நிலையிலும் சரணடைவதை விரும்பியதில்லை அதை மறுத்தவர்.ஆனால் மேற்கத்திய நாடுகள் இறுதி நேரத்தில் தம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவர் ...

பிர.பாக.ரன், சூசை, பொட்டு அம்.மான் போன்றோரை பின்வாசல் வழியாக தப்பிக்க வாய்ப்பளிப்பதற்கு ராஜபக்ஷர்கள் முயற்சித்தனர்!; இப்படியும் கூறுகிறார் சரத் பொன்சேகா

பிர.பாக.ரன், சூசை, பொட்டு அம்.மான் போன்றோரை பின்வாசல் வழியாக தப்பிக்க வாய்ப்பளிப்பதற்கு ராஜபக்ஷர்கள் முயற்சித்தனர்!; இப்படியும் கூறுகிறார் சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்ட தரப்பினரை பின்வாசல் வழியாக தப்பிக்க முயற்சித்த ராஜபக்ஷர்கள்; சரத்பொன்சேகாவின் புதுக்கதை தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பின்வாசல் ...

தொடரும் 12யானைகளின் அட்டகாசம்!; தீர்வு கோரும் திருப்பெருந்துறை பொதுமக்கள்!

தொடரும் 12யானைகளின் அட்டகாசம்!; தீர்வு கோரும் திருப்பெருந்துறை பொதுமக்கள்!

மட்டக்களப்பு மாந்தீவுக்குள் புகுந்துள்ள 12 யானைகள் இன்று(22) ஞாயிற்றுக்கிழமை திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்திவருகின்றது. 5 தினங்களாக தொடர்ந்து யானைகள் வந்து நெற்பயிர்கள் மற்றும் பயிர்களை ...

யாழில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

யாழில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ...

தேசிய மக்கள் சக்தி விடுதலைப் புலிகளின் பிரதி; டயஸ்போரா மீது நாமல் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி விடுதலைப் புலிகளின் பிரதி; டயஸ்போரா மீது நாமல் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் ...

அதிவேக வீதியில் பயணிகள் ஆசனப்பட்டி அணியாத 9,000 சாரதிகளுக்கு அபராதம்

அதிவேக வீதியில் பயணிகள் ஆசனப்பட்டி அணியாத 9,000 சாரதிகளுக்கு அபராதம்

அதிவேக வீதிகளில் பயணித்த வாகனங்களில் ஆசனப்பட்டி அணியாது பயணித்த 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அதிவேக வீதிகளின் ...

இலங்கையைச் சூழ வளிமண்டலத் தளம்பல் நிலை; 1 மணிக்குப் பின்னர் மழை என எதிர்வுகூறல்

இலங்கையைச் சூழ வளிமண்டலத் தளம்பல் நிலை; 1 மணிக்குப் பின்னர் மழை என எதிர்வுகூறல்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

Page 349 of 1213 1 348 349 350 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு