Tag: Battinaathamnews

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. கொழும்புக்கு வெளியிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் 400 ...

கித்துல்கல, நெலிகம பகுதியில் களனி ஆற்றில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு!

கித்துல்கல, நெலிகம பகுதியில் களனி ஆற்றில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு!

கித்துல்கல, நெலிகம பகுதியில் உள்ள களனி ஆற்றில் நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (15) உறவினர்களுடன் சுற்றுலா சென்றிருந்தபோதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ...

வாகன இலக்கத் தகடுகள் குறித்த பொலிஸார் அறிவிப்பு!

வாகன இலக்கத் தகடுகள் குறித்த பொலிஸார் அறிவிப்பு!

நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்காத இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களை பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (16) ...

தந்தையை காப்பாற்ற ஆற்றில் மூழ்கிய மூன்று மகன்கள்; இருவரின் சடலங்கள் மீட்பு!

தந்தையை காப்பாற்ற ஆற்றில் மூழ்கிய மூன்று மகன்கள்; இருவரின் சடலங்கள் மீட்பு!

இலங்கையில் மனதை உலுக்கும் ஒரு துயரச்சம்பவம் பதிவாகியுள்ளது. மஹாவலி ஆற்றின் வெருகல் பாலம் அருகே இடம்பெற்ற இந்த நிகழ்வு, குடும்பத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி ...

சந்தன கத்ரியாராச்சி வீட்டில் சிக்கிய துப்பாக்கிகள்; வௌியான மேலதிக தகவல்!

சந்தன கத்ரியாராச்சி வீட்டில் சிக்கிய துப்பாக்கிகள்; வௌியான மேலதிக தகவல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, பெறப்பட்ட சோதனை பிடியாணையின் அடிப்படையில் ...

ஈரானில் பெண் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனை!

ஈரானில் பெண் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனை!

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் ...

யுத்தச் சூழலுக்கு மத்தியில் கச்சா எண்ணெயுடன் முதலாவது கப்பல் நாளை இலங்கை வருகை!

யுத்தச் சூழலுக்கு மத்தியில் கச்சா எண்ணெயுடன் முதலாவது கப்பல் நாளை இலங்கை வருகை!

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய ...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனையிடல் பிடியாணையின் அடிப்படையில், அவரது வீட்டில் முன்னெடுக்கப்பட்ட ...

போர்ச் சூழல் தணிந்தவுடன் எரிபொருள் விலை குறைக்கப்படும்

போர்ச் சூழல் தணிந்தவுடன் எரிபொருள் விலை குறைக்கப்படும்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ...

பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று!

பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று!

பாகிஸ்தான் மருத்துவமனை ஒன்றில், பயன்படுத்திய ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலம் தவுன்சா ...

Page 199 of 2039 1 198 199 200 2,039
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு