Tag: srilankapolice

நாவலடியில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதி நடத்துனர்களுக்கு இடையே மோதல்; பிரயாணி படுகாயம்

நாவலடியில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதி நடத்துனர்களுக்கு இடையே மோதல்; பிரயாணி படுகாயம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி சந்தியில் தனியார் பஸ்வண்டி மற்றும் இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் பிரயாணி ஒருவர் காயமடைந்த ...

3 ஆண்டுகளில் 10 இலட்சம் ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அறிவிப்பு

3 ஆண்டுகளில் 10 இலட்சம் ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அறிவிப்பு

உக்ரைன் நோட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022-ல் உக்ரைனுக்கு எதிராக போரில் இறங்கியது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து ...

என்னைப் பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு அருகதை இல்லை; கோவிந்தன் கருணாகரம்

என்னைப் பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு அருகதை இல்லை; கோவிந்தன் கருணாகரம்

என்னைப்பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு எந்த அருகதையும் இல்லையென தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். நான் 30வருடத்திற்கும் ...

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக ப.மயூரன் மற்றும் உப தவிசாளராக இ.ஜெயகரன் தெரிவு

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக ப.மயூரன் மற்றும் உப தவிசாளராக இ.ஜெயகரன் தெரிவு

தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளின் ஏக விருப்புடன் தமிழ் மக்கள் கூட்டணியின் பத்மநாதன் மயூரன் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். நல்லூர் பிரதேச ...

பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவி உட்பட இருவர் காயம்

பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவி உட்பட இருவர் காயம்

கண்டி - கடுகண்ணாவை பிரதேசத்தில் வீதியில் பயணித்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவி உட்பட ...

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு; கார் தீக்கிரை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு; கார் தீக்கிரை

கொழும்பு - பிலியந்தலை வீரசிங்க மாவத்தை பகுதியில் கார் ஒன்றுக்கு தீ வைத்த நபரொருவர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை (12) இரவு ...

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக சு.சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளராக கு.பத்மநீதன் தெரிவு

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக சு.சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளராக கு.பத்மநீதன் தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுதாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபை மண்டபத்தில் இன்று காலை ...

“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்

“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்

"என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்," என மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் ...

முன்னாள் ஆயுர்வேத ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல்; இரண்டு பேருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் ஆயுர்வேத ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல்; இரண்டு பேருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

வடமத்திய மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தியதில் முழுமையாக பார்வை இழக்கச் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ வீரர் உட்பட ...

முடிந்தால் கோவிந்தன் கருணாகரத்தை பதவியிலிருந்து நீக்கிக்காட்டுங்கள்; சவால் விடும் சாணக்கியன்

முடிந்தால் கோவிந்தன் கருணாகரத்தை பதவியிலிருந்து நீக்கிக்காட்டுங்கள்; சவால் விடும் சாணக்கியன்

மட்டக்களப்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் இலங்கை தமிழரசுக்கட்சியை தோற்கடிப்பதற்காக தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து ஜனநாயக தமிழ் ...

Page 686 of 702 1 685 686 687 702
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு