Tag: Battinaathamnews

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் சுமந்திரனுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்!

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் சுமந்திரனுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்றையதினம் (14) கொழும்பில் ...

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக மனோகரன் சோமபாலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக ...

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வினைத் தடை செய்யக் கோரி போராட்டம்; மக்களோடு கைகோர்த்த தவராசா எம்.பி!

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வினைத் தடை செய்யக் கோரி போராட்டம்; மக்களோடு கைகோர்த்த தவராசா எம்.பி!

அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்று வருகிற இல்மனைட் அகழ்வினைத் தடை செய்யக் கோரி திருக்கோவில் பிரதேச மக்களினால் கடந்த இரு வாரங்களாக கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

வேட்பு மனுவை தாக்கல் செய்த சஜித்; குருக்கள் மடம் கட்சி காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல்!

வேட்பு மனுவை தாக்கல் செய்த சஜித்; குருக்கள் மடம் கட்சி காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல்!

இன்று (15) நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் மனுத்தாக்கல் நிகழ்வுகள் கொழும்பு தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் ...

ரணிலுக்கு ஆதரவு வழங்க மறுத்தது தமிழ்கட்சிகள்!

ரணிலுக்கு ஆதரவு வழங்க மறுத்தது தமிழ்கட்சிகள்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிப்பதை நிராகரித்தோம் என ரெலோ, புளொட் மற்றும் ஜ.போ.க ஆகியவை தெரிவித்துள்ளன. எனினும், தமிழ் மக்கள் ...

குரங்கம்மை நோய்ப் பரவல்; சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு!

குரங்கம்மை நோய்ப் பரவல்; சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு!

நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ...

தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணிக்க வேண்டாம்; பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!

தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணிக்க வேண்டாம்; பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!

புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ...

40 பேரில் 39 பேர் வேட்புமனு தாக்கல்!

40 பேரில் 39 பேர் வேட்புமனு தாக்கல்!

கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர், இராஜகிரியவில் ...

நாட்டில் வெறிநாய்க்கடி நோயினால் மரணங்கள் பதிவு!

நாட்டில் வெறிநாய்க்கடி நோயினால் மரணங்கள் பதிவு!

வெறிநாய்க்கடி நோய் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது. வெறிநாய்க்கடி நோய் ...

சஜித் கட்சியின் தமிழ் எம்.பி ரணிலுடன் இணைந்தார்!

சஜித் கட்சியின் தமிழ் எம்.பி ரணிலுடன் இணைந்தார்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு ...

Page 682 of 751 1 681 682 683 751
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு