Tag: srilankanews

தொடருந்தில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் சம்பவ இடத்திலேயே பலி!

தொடருந்தில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் சம்பவ இடத்திலேயே பலி!

கந்தளாய், வென்ராசன்புர பகுதியில் தொடருந்தில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (04) இரவு ...

கம்பஹாவில் நள்ளிரவில் நடந்த கொடூரம்; கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

கம்பஹாவில் நள்ளிரவில் நடந்த கொடூரம்; கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

கம்பஹா - கஸ்பே இலுக்கஹேன பகுதியிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 3ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் ...

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட்டது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட்டது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச ...

எரிபொருள் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும்; அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு!

எரிபொருள் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும்; அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு!

எரிபொருள் விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை - இரட்டை இலக்க முறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ...

இலங்கைக்கு எரிபொருள் அனுப்பிய சீனா; இணக்கப்பாடு தொடர்பில் இன்று கலந்துரையாடல்

இலங்கைக்கு எரிபொருள் அனுப்பிய சீனா; இணக்கப்பாடு தொடர்பில் இன்று கலந்துரையாடல்

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் வழங்கியுள்ள இணக்கப்பாடு தொடர்பில் இன்றைய தினம் (06) கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாகஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ...

வத்தளை மெழுகு துணி தொழிற்சாலையில் தீப்பரவல்

வத்தளை மெழுகு துணி தொழிற்சாலையில் தீப்பரவல்

வத்தளை - மாபோல, தூவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகு துணி (Rexine) தொழிற்சாலை ஒன்றில் இன்று திங்கட்கிழமை (06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்காக கொழும்பு தீயணைப்பு ...

நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரச்சினைகளுக்குத் ...

நாட்டில் சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள் அறிவிப்பு

நாட்டில் சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள் அறிவிப்பு

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் ...

வித்யா படுகொலை வழக்கில் தண்டனை பெறும் கைதி சிறைச்சாலை பெண் வைத்தியரிடம் அத்துமீற முயற்சி

வித்யா படுகொலை வழக்கில் தண்டனை பெறும் கைதி சிறைச்சாலை பெண் வைத்தியரிடம் அத்துமீற முயற்சி

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி, பெண் மருத்துவர் ...

திருக்கோணஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா

திருக்கோணஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா

திருகோணமலை தட்சண கயிலாயம் என அழைக்கப்படும் திருக்கோணஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ...

Page 235 of 1995 1 234 235 236 1,995
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு